சூதாடிய 2பேர் கைது

கிருஷ்ணகிரி, ஏப்.4: காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ அறிவழகன் மற்றும் போலீசார், குறும்பட்டி, மோட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, அந்த பகுதியில் சூதாடிக்கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(32), சங்கர்(42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சூதாடிய 2பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: