கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும், தங்களது சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் சொத்து விவரங்கள், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
The post தங்களின் சொத்து விவரங்களை பொதுவெளியில் அறிவிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு!! appeared first on Dinakaran.