இதனால், அதிர்ச்சி அடைந்த பூஞ்சோலை டூவீலரை நிறுத்தி இறங்க முயன்றபோது அவரும், மகளும் கீழே விழுந்தனர். இதில் மகன் மட்டும் டூவீலரின் முன் பகுதியில் மாட்டிக்கொண்டான். அதற்குள் டூவீலர் முழுவதும் தீ மளமளவென பரவியதில் ராஜீவ் மீது தீப்பிடித்து படுகாயமடைந்தான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன் சிகிச்சை பலனின்றி பலியானான். தாய், சகோதரி சிகிச்சைக்கு பின்னர் நேற்று வீடு திரும்பினர்.
The post டூவீலர் தீப்பிடித்து சிறுவன் கருகி சாவு: தாய், சகோதரி காயம் appeared first on Dinakaran.