இந்நிலையில் இடைக்கால அரசை கவிழ்ப்பதற்கு ஷேக் ஹசினா சதி திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் 72 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குற்றப் புலனாய்வு துறையானது டாக்காவின் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
The post முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மீது வழக்கு appeared first on Dinakaran.