நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றம்: அரசிதழில் வெளியீடு

டெல்லி: டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றி சட்டத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. கொலிஜியம் பரிந்துரையை ஏற்று நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியின் போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கோடிக் கணக்கில் பணம் சிக்கியது சர்ச்சையானது.

The post நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றம்: அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: