சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சமுக நலத்துறை செயலாளர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி ஊழியர் பணி வழங்க முடியும் என விக்ரம் என்பவரது மனு நிராகரிக்கப்பட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், விக்ரமுக்கு பணி வழங்குவது பற்றி 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது.
The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சமுக நலத்துறை செயலாளர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.