தேவநாதன் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கலாமா?; ஐகோர்ட் கேள்வி!

தேவநாதன் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கலாமா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மோசடி வழக்கில் கைதான தேவநாதன் சொத்துகளை ஏலம் விட்டு, அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா?. தேவநாதன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

The post தேவநாதன் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கலாமா?; ஐகோர்ட் கேள்வி! appeared first on Dinakaran.

Related Stories: