கட்டிடத்தின் நுழைவு பகுதி சுற்றுச்சுவர் பகுதி உள்புறத்தின் மேல்சுவர் பகுதி, ஜன்னல் பகுதி என பல்வேறு இடங்களில் விரிசல்கள் காணப்படுவதோடு வெளிப்புற சன் சைடு சுவரும் சில வாரங்களுக்கு முன்பு இடிந்து விழுந்துள்ளது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பும் பெற்றோர் நாள்தோறும் மிகுந்த அச்சத்தோடு அனுப்புவதாக கூறுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு உடனடியாக இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post முத்துசங்கிலிபட்டி கிராமத்தில் சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் புத்துயிர் பெறுமா? appeared first on Dinakaran.