தளி தொகுதியில் காட்டுபன்றி, யானைகளால், விவசாயிகளின் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைகிறது. அதற்கு வழங்கப்படுகிற நிவாரணம் என்பது போதுமானதாக இல்லை. எனவே, பயிர் காப்பீட்டு திட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படுகிற சேதத்துக்கு காப்பீடு செய்ய அரசு அதை சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்: தளி ராமச்சந்திரன் கோரிக்கை appeared first on Dinakaran.