லாலு பிரசாத் யாதவ் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று பேரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் லாலு குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இதில் ராப்ரி தேவி, அவர்களது மகள்கள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
The post ரயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற ஊழல் வழக்கில் ரப்ரி தேவி, தேஜ் பிரதாப் ஈடி முன் ஆஜர்: லாலு பிரசாத்திடம் இன்று விசாரணை appeared first on Dinakaran.