இதனால் நேற்றிரவு பெருமாள் குடும்பத்தினர், கிராம மக்கள் மற்றும் போலீசாருக்கு இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருவாய்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், அதே பகுதியில் நிரந்தரமாக இடுகாடு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று காலை வரை இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்களிடையே பதட்டம் நிலவி வருகிறது.
The post உத்திரமேரூர் அருகே சடலத்தை புதைக்க இடமின்றி தவிப்பு: வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.