கும்பாபிஷேக விழா

உடுமலை, மார்ச் 14: உடுமலை அருகே சின்னவாளவாடி கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, 10ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலை விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதனாம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

The post கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: