×

மணிமுக்தா நதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணிமுக்தா நதி அணையிலிருந்து 06.12.2024 முதல் 25.02.2025 வரை 82 நாட்களுக்கு 556.26 (590.00- 33.74 = 556.26) மில்லியன் கனஅடி மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் உள்ள 4250 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

The post மணிமுக்தா நதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Tags : Manimukta river dam ,Kallakurichi ,Kallakurichi District ,Vanapuram Circle ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே அரசு மறுவாழ்வு...