குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. முதன்முறையாக தேர்வு நடைபெற்று மூன்று மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. 8,932 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது.

The post குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி. தகவல் appeared first on Dinakaran.

Related Stories: