எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை ஒரு படகுடன் இலங்கை படை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் உள்ள மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். கைதானவர்கள் நாகை மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Related Stories: