மதுரையில் மழைநீர் தேங்கிய இடங்களில் அமைச்சர் ஆய்வு..!!

மதுரை: மதுரை செல்லூரில் மழை நீர் தேங்கிய கட்டபொம்மன் நகர் பகுதிகளில் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டனர். அமைச்சர் மூர்த்தி ஆய்வின்போது அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விவரம் கேட்டறிந்தார். மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து செல்லூர் ராஜவிடம் அமைச்சர் மூர்த்தி விளக்கம் கேட்டார்.

The post மதுரையில் மழைநீர் தேங்கிய இடங்களில் அமைச்சர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: