×
Saravana Stores

மின்சாரம் பாய்ந்து 10 எருமை மாடுகள் உயிரிழப்பு..!!

காஞ்சிபுரம்: சாலவாக்கம் அடுத்த அன்னாத்தூரில் 10 எருமை மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. மேய்ச்சலுக்கு சென்ற 10 எருமை மாடுகளும் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்தது.

The post மின்சாரம் பாய்ந்து 10 எருமை மாடுகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Annathur ,Chalavakkam ,
× RELATED மழைநீர் அகற்றும் பணியில் காஞ்சிபுரம் எம்எல்ஏ, மேயர்