சென்னையில் பெண் காவலரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை ரிசர்வ் வங்கி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெண் காவலரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு கடற்கரை பகுதி ரிசர்வ் வங்கியில் ஆயுதப்படை காவலர் ஈர்ஷினி துப்பாக்கியை துடைத்தபோது வெடித்தது. எதிர்பாராதவிதமாக துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு சுவற்றில் பாய்ந்ததால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

The post சென்னையில் பெண் காவலரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: