சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மாலை 5 மணிக்கு பிறகு, ஞாயிறு அட்டவணைப்படி ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும்.

The post சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: