இந்த வன்முறையில் 101 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்களில் 98 பேருக்கு தலா ரூ.5,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு (தலித்) தலா ரூ.2,000 அபராதத்துடன் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
The post தலித் மக்கள் மீதான வன்முறை; 98 பேருக்கு ஆயுள் தண்டனை: கர்நாடக நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.