திராவிடநல் திருநாடு என்று பாடினால் நாக்கு தீட்டாகிவிடுமா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

சென்னை: திராவிடநல் திருநாடு என்று பாடினால் நாக்கு தீட்டாகிவிடுமா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னேற திராவிட இயக்கம்தான் காரணம். திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கு சம நீதி, சமூக நீதியை உறுதி செய்யும். அனைத்து துறை, அனைத்து மாவட்ட வளர்ச்சியோடு அனைத்து சமூக வளர்ச்சி இருக்க வேண்டும்

The post திராவிடநல் திருநாடு என்று பாடினால் நாக்கு தீட்டாகிவிடுமா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: