தமிழகம் மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி Oct 25, 2024 மதுரா மதுரை மதுரை நகராட்சி 10வது வார்டு சர்வேயர் கால தின மலர் மதுரை: மதுரை மாநகராட்சி 10-வது வார்டு சர்வேயர் காலனியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். The post மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் நள்ளிரவு பரபரப்பு 3ம் ஆண்டு மாணவனை ராகிங் செய்து பீர் பாட்டிலால் மண்டையை உடைப்பு
நந்திவரம் அரசு பெண்கள் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்ததால் பரபரப்பு: இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு
வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வீடியோ பதிவை பார்த்து துணை முதல்வர் உத்தரவு தாம்பரம் கஸ்பாபுரம் பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்