தீபாவளி பண்டிகை: உணவுப் பொருட்களை சுத்தமாக விற்பனை செய்ய அறிவுரை

மதுரை: தீபாவளியையொட்டி மதுரையில் உணவுப் பொருட்களை சுத்தமாக விற்க பேக்கரி, உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு சட்ட உரிமத்தின் படி பாதுகாப்பாக உணவு தயாரிக்க உணவு பாதுகாப்புத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் காலாவதி தேதி, தயாரிப்பு முகவரி இடம்பெற்றிருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் தொடர்பாக 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

The post தீபாவளி பண்டிகை: உணவுப் பொருட்களை சுத்தமாக விற்பனை செய்ய அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: