இந்தியா உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது..!! Oct 25, 2024 சஹரான்பூர், உத்தரப் பிரதேசம் உத்திரப்பிரதேசம் சஹாரன்பூர் உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. சரக்கு ரயில் தடம் புரண்டதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. The post உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது..!! appeared first on Dinakaran.
மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பாதயாத்திரையில் வர வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்
அமித்ஷாவின் வெளிநாட்டு பயணம் குறித்த உளவு தகவல் சொன்னால் ஒரு மில்லியன் டாலர் பரிசு: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்
நடிகை சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா அமைச்சர் சுரேகாவுக்கு ஐதராபாத் சிவில் நீதிமன்றம் எச்சரிக்கை
100 நாள் ஆட்சி குறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் முதல்வர் சந்திரபாபு நாயுடு எல்லாவற்றிலும் திசை திருப்பும் அரசியல் செய்கிறார்
திருப்பதி மாவட்டத்தில் மகளிர் குழு கூட்டம் குழந்தை திருமணங்களை தடுக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்