×
Saravana Stores

1 மணி நேரத்திற்கு 10 பேர்: அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்கள்

வாஷிங்டன்: கடந்த ஓராண்டில் ஒரு மணி நேரத்திற்கு 10 பேர் என்ற கணக்கில், 90,000 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபட்டுள்ளதாக, அந்நாட்டு எல்லை பாதுகாப்புத்துறை புள்ளி விபரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. 2023 Oct – 2024 Sep வரை கனடா மற்றும் மெக்சிகோ எல்லை வழியே 29 லட்சம் பேர் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபட்டுள்ளனர். இதில் 90,415 பேர் இந்தியர்கள். இவர்களில் சுமார் 50% பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரியவந்தது.

The post 1 மணி நேரத்திற்கு 10 பேர்: அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்கள் appeared first on Dinakaran.

Tags : Indians ,United States ,Washington ,Department of Border Protection ,
× RELATED அமெரிக்காவாக இருந்தாலும் சரி, சீனாவாக...