தமிழகம் பெண் வன்கொடுமை: ஆயுதப்படை காவலர் கைது Oct 25, 2024 ஆயுத படைகள் சென்னை ஆயுதமேந்திய பௌஷா மதுரவயல், சென்னை விருகம்பாக்கம் சென்னை: சென்னை மதுரவாயலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுதப்படை காவலர் பவுஷா கைது செய்யப்பட்டார். ஆயுதப்படை காவலர் பவுஷாவை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். The post பெண் வன்கொடுமை: ஆயுதப்படை காவலர் கைது appeared first on Dinakaran.
சபாநாயகர் அப்பாவு மீது சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!!
வெளிநாட்டில் இருந்து கொக்கைன் கடத்தி வந்து விற்பனை முன்னாள் டிஜிபி மகன் கைது: மேலும் 5 பேர் சிக்கினர்: 3.8 கிராம் கொக்கைன்: ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்
பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு: மதுக்கடைகளை மூடுமா தமிழ்நாடு அரசு; ராமதாஸ்!