தமிழகம் பேருந்து-சரக்கு வாகனம் மோதி விபத்து: 2 பேர் பலி Oct 25, 2024 நெல்லா நாங்குநேரி மகேஷ் உசிலவேல் நெல்லை-குமாரி தேசிய நெடுஞ்சாலை நெல்லை: நாங்குநேரி அருகே அரசு பேருந்தும் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். நெல்லை-குமரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் மகேஷ் (20), உசிலவேல் (36) ஆகிய 2 பேர் பலியாகினர். The post பேருந்து-சரக்கு வாகனம் மோதி விபத்து: 2 பேர் பலி appeared first on Dinakaran.
அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை; டெக்னிக்கல் பிரச்னையால் பாடியது சரியாக கேட்கவில்லை : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
புத்தாய்வு திட்டம் கீழ் பயிற்சியளிக்க ஆண்டுதோறும் ரூ.6.5 கோடி ஒதுக்கப்படுகிறது: துணை முதலமைச்சர் பேட்டி