×
Saravana Stores

கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம் தேதி விடுமுறை: சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை: திருப்புவனம் அருகே செயல்படும் கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம் தேதி விடுமுறை என சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். கமுதியில் அக்.30ல் குரு பூஜைக்கு மானாமதுரை – மதுரை வழித்தடத்தில் ஏராளமானோர் வருவதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

The post கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம் தேதி விடுமுறை: சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Geezadi ,Museum ,Sivagangai Collector ,Sivagangai ,Sivaganga ,Collector ,Asha Ajith ,Keezadi Museum ,Tiruppuvanam ,Manamadurai ,Madurai ,Guru Puja ,Kamudi ,Geezadi Museum ,Sivaganga Collector ,
× RELATED கீழடியில் ரூ.15.69 கோடியில் திறந்தவெளி...