சென்னை மாநகர பேருந்து நடத்துநர் உயிரிழந்த விவகாரத்தில் கைதான பயணி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: சென்னை அமைந்தகரையில் நேற்றிரவு மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன் மூர்த்தி பேருந்தில் இருந்து கீழே தள்ளப்பட்டு உயிரிழந்த வழக்கில் பேருந்து பயணி கோவிந்தன் மீது கொலை உள்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மோதலில் காயமடைந்த கோவிந்தன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

The post சென்னை மாநகர பேருந்து நடத்துநர் உயிரிழந்த விவகாரத்தில் கைதான பயணி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: