குர்திஷ் தீவிரவாதிகள் மீது 2வது நாளாக தாக்குதல்

அங்காரா: ஈராக், சிரியாவில் உள்ள குர்திஷ் தீவிரவாதிகளை குறிவைத்து துருக்கி இரண்டாவது நாளாக நேற்று தாக்குதல் நடத்தியது. குர்திஷ் தொழிலாளர் கட்சி, பிகேபியால் பயன்படுத்தப்படும் வெடிமருந்து கிடங்குகள், உளவுபிரிவு, ஆற்றல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட மூலோபாய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

The post குர்திஷ் தீவிரவாதிகள் மீது 2வது நாளாக தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: