×
Saravana Stores

பட்டாசுகளை திறந்த இடத்தில் வெடிக்க வேண்டும் :பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை : பட்டாசுகளை திறந்த இடத்தில் வெடிக்க வேண்டும், அருகில் தீப்பற்றும் பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தனிநபர்கள், சொத்துகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பட்டாசுகளை திறந்த இடத்தில் வெடிக்க வேண்டும் :பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Public Health Department ,Chennai ,
× RELATED வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள...