கோமுகி நதி அணையிலிருந்து நாளை முதல் 29 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம் கோமுகி நதி அணையிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பழைய பாசனப் பரப்பு 5860 ஏக்கர் நிலங்களும் மற்றும் புதிய பாசனப் பரப்பு 5000 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 10860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 25.10.2024 முதல் 29 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம் கோமுகி நதி அணையிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பழைய பாசனப் பரப்பு 5860 ஏக்கர் நிலங்களும் மற்றும் புதிய பாசனப் பரப்பு 5000 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 10860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post கோமுகி நதி அணையிலிருந்து நாளை முதல் 29 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Related Stories: