இர்ஃபான் மீது சட்டரீதியான நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த இர்ஃபான் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து இர்ஃபான் வந்தபிறகு அவரிடம் பதில் பெறப்படும் என்றும் எந்த மருத்துவமனையில் எந்த மருந்து இல்லை என அதிமுகவின் விஜயபாஸ்கர் கூற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post இர்ஃபான் மீது சட்டரீதியான நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: