ஹேக்கர்கள் பிடியில் கரூர் மின்வாரிய வாட்ஸ்அப் குழு..!!

கரூர்: கரூர் மின்வாரிய ஊடக வாட்ஸ்-அப் குழு, ஹேக்கர்கள் பிடியில் சிக்கியுள்ளது. வாட்ஸ்-அப் குழுவை ஹேக் செய்த மர்மநபர்கள் அதில் எஸ்.பி.ஐ. லோகோவை பதிவிட்டு செயலி ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

The post ஹேக்கர்கள் பிடியில் கரூர் மின்வாரிய வாட்ஸ்அப் குழு..!! appeared first on Dinakaran.

Related Stories: