போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்களுக்கு முதல்வர் உருக்கமான வேண்டுகோள்..!!

சென்னை: போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர்கள், இளைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக வேண்டுகோள் விடுப்பதாக முதலமைச்சர் உருக்கமாக தெரிவித்தார்.போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் என்று வீடியோவில் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டை போதையில்லா மாநிலமாக உருவாக்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

The post போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்களுக்கு முதல்வர் உருக்கமான வேண்டுகோள்..!! appeared first on Dinakaran.

Related Stories: