தமிழகம் புளியந்தோப்பில் போதை ஊசி பயன்படுத்திய இளைஞர் உயிரிழப்பு !! Oct 24, 2024 புளி சென்னை புளியந்தோப்பு முகமது ஷபி சென்னை : சென்னை புளியந்தோப்பு பகுதியில் தொடர்ந்து போதை ஊசி, மாத்திரை பயன்படுத்திய இளைஞர் உயிரிழந்தார். போதைப் பழக்கத்திற்கு அடிமையான முகமது ஷபி(23) போதை ஊசி பயன்படுத்திய நிலையில் உயிரிழந்துள்ளார். The post புளியந்தோப்பில் போதை ஊசி பயன்படுத்திய இளைஞர் உயிரிழப்பு !! appeared first on Dinakaran.
திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரை இணைப்பால் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படும்: வைகோ கண்டனம்!
நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை: பிளவக்கல் அணை நீர்மட்டம் 8 அடி உயர்வு
மழை, வெயில் காலங்களில் மிகவும் அவதி; செவ்வாய்கிழமை வார சந்தைக்கு கூடாரம் அமைத்து தரப்படுமா..? விவசாயிகள், வியாபாரிகள் வேண்டுகோள்
போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்களுக்கு முதல்வர் உருக்கமான வேண்டுகோள்..!!
இளைஞர்களை கவரும் வகையில் புதிய சேவை.. இனி ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவு வங்கி சேவை வழங்க தமிழ்நாடு அரசு திட்டம்..!!
ஆட்டுக்கல்லை மழைமானியாக பயன்படுத்திய பண்டைய தமிழர்கள்: ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் முன்னோர்கள்