தமிழகம் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 31 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு Oct 23, 2024 சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாருத்து பாண்டியஸ் தேவர் குரு பூஜை சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முழுவதும் 31 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மருது பாண்டியர்கள், தேவர் குருபூஜையை முன்னிட்டு 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. The post சிவகங்கை மாவட்டம் முழுவதும் 31 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு appeared first on Dinakaran.
வேதியியல் படிக்கும் மாணவரின் உதவியுடன் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரித்த 7 மாணவர்கள் கைது
நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழையால் குடியிருப்புகளில் புகுந்தது மழைநீர்: மதுரை செல்லூரில் பொதுமக்கள் அவதி
தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு