ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

சென்னை: ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது, ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளார். முதல் முறையாக பிடிபட்டால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

The post ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: