மாவட்ட நீதிபதிகள், காவல் துறை அளித்த குற்றப்பத்திரிகை எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: மாவட்ட நீதிபதிகள், காவல் துறை அளித்த குற்றப்பத்திரிகை எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது. 14 மாவட்ட முதன்மை நீதிபதிகளின் அறிக்கைப்படி ஓராண்டில் 2 லட்சம் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்துள்ளனர். காவல் துறையின் அறிக்கையின்படி 1 லட்சம் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. காவல் துறை அளித்த அறிக்கையை மாவட்ட நீதிபதிகளுக்கு அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளனர்.

The post மாவட்ட நீதிபதிகள், காவல் துறை அளித்த குற்றப்பத்திரிகை எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை appeared first on Dinakaran.

Related Stories: