சென்னையில் அக்.25இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் அக்.25இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அக்.25இல் கிண்டி ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அக்.25 காலை 10 மணி முதல் மதியம் 2 வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

The post சென்னையில் அக்.25இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: