வேளாண்மை விளைப் பொருட்களுக்காண ஏற்றுமதி மேம்பாட்டுக் கருத்தரங்கம்

கடலூர்: வடலூரில் நடந்த கடலூர் மாவட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் கடலூர்,விழுப்புரம், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வேளாண்மை விளைப்பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கத்தினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

 

The post வேளாண்மை விளைப் பொருட்களுக்காண ஏற்றுமதி மேம்பாட்டுக் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: