விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக் கூடாது: குடும்ப நல நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக் கூடாது என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதியர் கருத்து வேறுபாட்டால் பரஸ்பரம் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.  விசா சிக்கல் காரணமாக அமெரிக்காவில் இருந்து காணெலிக் காட்சி மூலம் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை எனக் கூறி வாக்குமூலம் பதிவு செய்ய குடும்பநல நீதிமன்றம் மறுத்துவிட்டது.

The post விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக் கூடாது: குடும்ப நல நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: