×
Saravana Stores

ஒரே ஆண்டில் 171 என்கவுன்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல: உச்சநீதிமன்றம் காட்டம்

டிஸ்பூர்: அசாமில் கடந்த 2021-22 காலக்கட்டத்தில் நடந்த 171 என்கவுன்டர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே ஆண்டில் 171 என்கவுன்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல, காவல்துறை குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைக்கின்றனரா? அல்லது தங்களது அதிகார வரம்பை மீறுகின்றனரா? என்பதை அசாம் போலீஸ் விளக்க வேண்டும் என நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் காட்டமாக கூறியுள்ளனர்.

The post ஒரே ஆண்டில் 171 என்கவுன்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல: உச்சநீதிமன்றம் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Assam ,Katam ,
× RELATED கேரள மாநிலம் பாலக்காடு அருகே காரும்,...