கரூர் மாவட்டம் டிஎன்பிஎல் நிறுவனத்தில் அரசு உறுதிமொழி குழு ஆய்வு

 

கரூர்: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் டிஎன்பிஎல் காகித நிறுவனத்தில் அரசு உறுதிமொழி குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. கரூர் எம்.பி. ஜோதிமணி, 3 சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்

The post கரூர் மாவட்டம் டிஎன்பிஎல் நிறுவனத்தில் அரசு உறுதிமொழி குழு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: