மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமி கற்பனையில் இருந்தார் என நினைத்தால் ஜோசியராகவே மாறிவிட்டார். பழனிசாமி எப்போது ஜோசியராக மாறினார் என தெரியவில்லை. மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடி பதுங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

The post மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: