பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உரிமையாளர் மீது வழக்கு

பெங்களூரு: பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உரிமையாளர். அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் முனிராஜ், அவரது மகன் மோகன் மீது ஹென்னுர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உரிமையாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: