திண்டிவனத்தில் 3 விரைவு ரயில்களை நிறுத்தக் கோரி ரயில்வே அமைச்சருக்குக் விசிக எம்.பி. கடிதம்

விழுப்புரம்: திண்டிவனத்தில் காக்கிநாடா எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய 3 விரைவு ரயில்களை நிறுத்தக் கோரி ரயில்வே அமைச்சருக்குக் விசிக எம்.பி. ரவிகுமார் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ரயில் வருகை, புறப்பாடு மற்றும் கோச் நிலைகள் பற்றிய அறிவிப்புகளைக் காண்பிப்பதற்கான அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும். காத்திருப்பு அறைகள் மற்றும் நடைமேடைகளில் டிவிக்களை அமைக்க வேண்டும். பயணிகளுக்குக் கழிப்பறைகளை நிறுவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

The post திண்டிவனத்தில் 3 விரைவு ரயில்களை நிறுத்தக் கோரி ரயில்வே அமைச்சருக்குக் விசிக எம்.பி. கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: