வேலூரில் சிறை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூரில் சிறை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, புழல் சிறைக்கு மாற்றப்பட்ட கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர தயாள் உத்தரவு

The post வேலூரில் சிறை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: