தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவையில் 8 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் – செ.மீ., நீலகிரி, திருப்பூரில் தலா – 5 செ.மீ., வேடசந்தூர், சேலத்தில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவையில் 8 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: