ஆனால் அதற்கான ஆவணம் தன்னிடம் இல்லை என்று நேற்றுமுன்தினம் வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் தெரிவித்தார். இதை கண்டித்து நேற்று மாணவர் அமைப்பினர் வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீனுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவி விலகக் கோரி தலைநகர் டாக்காவில் உள்ள சென்ட்ரல் ஷஹீத் மினார் முன் ஏராளமா னவர்கள் திரண்டனர்.
The post ஷேக் ஹசீனா ராஜினாமா விவகாரம்; வங்கதேச அதிபருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: பதவியில் இருந்து விலக வலியுறுத்தல் appeared first on Dinakaran.